Periyasamy
4 years 5 months ago
கோவையில் ஒரு மருத்துவமனையில் பழங்கள் மட்டுமே மருந்தாக கொடுத்து பழசிகிச்சை மூலம் பெரும்பாலான நோய்களை தீர்ப்பதாக பத்திரிக்கையில் படித்தேன்.அந்த மருத்துவமனையின் பெயர் தெரியவில்லை.மாண்புமிகு பிரதமர், இந்தியாவில் எங்கெல்லாம் பழசிகிச்சை வடைபெறுகிறதோ , அனைத்தையும் ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
Like
(6)
Dislike
(1)
Reply
Report Spam